இத்தகைய மானிட பிறவிக்கே எக்காலத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் பொருந்தும் சிறந்த அறிவு பொக்கிஷமாக நமக்கு கிடைத்த இரு நூல்கள் திருக்குறளும் , திருமந்திரமும் ஆகும் . ஆனாலும் திருமந்திரம் அவ்வளவு புரிந்து கொண்டு பின்பற்றுவது என்பது மிகக்கடினம் . குறள் பல பாஷைகளில் மொழி பெயற்க்கப்பட்டுள்ளது . தமிழர்கள் இதற்காக பெருமை கொள்ளலாம் .
திருமூலரின் வழி நடந்தவர்கள் என்று இருவரை கூறலாம் . அவர்கள் தாயுமானவர் மற்றும் வள்ளலார் ராமலிங்க அடிகளார் .
திருமூலரின் வழி நடந்தவர்கள் என்று இருவரை கூறலாம் . அவர்கள் தாயுமானவர் மற்றும் வள்ளலார் ராமலிங்க அடிகளார் .