Tuesday, 31 March 2015

esan kodai

 ஈசன்  சுந்தரருக்கு  அளித்த  கொடைகள்  பிரமிக்க  வைக்கும் . பங்குனி  உத்திரத்தன்று  தன்  அடியார்களுக்கெல்லாம்  தானம்  வழங்க  பொருள் வேண்டி திருபுகலூர்  ஈசனிடம்  தஞ்சம்  அடைகிறார் . அவரை  பாடி  துதித்து  களைப்பு  மேலிட  செங்கல்களை  அடுக்கி  அதில்  தலை  வைத்து  படுக்கிறார் . எழுந்து  பார்க்கையில்  அவை  தங்கமாக  மாறி  இருப்பது  கண்டு  ஈசனின்  கருணையை  கண்டு  வியந்து  பாடுகிறார் 

No comments:

Post a Comment