சுந்தரரின் பக்தி தோழமையான பக்தி நிறைய பாடல்களில் அது வெளிப்படும் . சில பாடல்களில் அதிக சலுகை எடுத்து கொள்வதாககூட தோன்றும் . ஈசனும் அவ்வாறே அவருடன் தோழமையுடன் பழகியதை காணமுடிகிறது . சுந்தரருக்காக தூது செல்கிறார் . ஈசன் கருணை தான் என்னே ? இதன் காரணாமாக சுந்தரருக்கு தம்பிரான் தோழன் என்ற பெயரும் உண்டு
No comments:
Post a Comment