Wednesday, 18 March 2015

sundararcont.

சுந்தரரின்  பக்தி  தோழமையான  பக்தி  நிறைய  பாடல்களில்  அது  வெளிப்படும் . சில பாடல்களில்  அதிக சலுகை  எடுத்து  கொள்வதாககூட  தோன்றும் . ஈசனும்  அவ்வாறே  அவருடன் தோழமையுடன்  பழகியதை  காணமுடிகிறது . சுந்தரருக்காக  தூது  செல்கிறார் . ஈசன் கருணை  தான்  என்னே ? இதன்  காரணாமாக  சுந்தரருக்கு  தம்பிரான்  தோழன்  என்ற  பெயரும்  உண்டு  

No comments:

Post a Comment