வையகமுற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலந்தருகோம் ,
உய்யக்கொள்க மற்றெங்களை என்ன ஒலி கொள் ,வெண்முகிலாய் பரந்தெங்கும்
பெய்யுமாமழை பெருவெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வெலிகொண்டருளூம்
செ ய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருபுன்கூர் உளானே |
சுந்தரர் தன் தல யாத்திரையில் ஒரு முறை திருப்புன்கூர் வருகிறார் . அப்போது அங்கு மழை இல்லாமல் ஊர் வறண்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாயிருந்தனர் . சுந்தரரை மக்கள்
சரணடைந்தனர் . சுந்தரர் அவர்களை திருப்புன்கூர் ஈசனுக்கு 12 வேலி நிலம் வழங்க கேட்டுகொண்டார் . அவர்களும் சம்மதித்தனர் .சுந்தரர் பாட மழை பொழிந்தது . ஆனால் மழை நீடித்து வெள்ளம் பெருக மக்கள் மறுபடி சுந்தரரை அணுகினர் . மேலும் 12 வேலி நிலம் ஈசனுக்கு வழங்க கோரிக்கை வைத்தார் . மக்களும் சம்மதிக்க பதிகம் பாடி மழை நிறுத்தினார் .சுந்தரர் பாடி பெறுவது யாவும் ஈசனுக்காகவே .
உய்யக்கொள்க மற்றெங்களை என்ன ஒலி கொள் ,வெண்முகிலாய் பரந்தெங்கும்
பெய்யுமாமழை பெருவெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வெலிகொண்டருளூம்
செ ய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருபுன்கூர் உளானே |
சுந்தரர் தன் தல யாத்திரையில் ஒரு முறை திருப்புன்கூர் வருகிறார் . அப்போது அங்கு மழை இல்லாமல் ஊர் வறண்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாயிருந்தனர் . சுந்தரரை மக்கள்
சரணடைந்தனர் . சுந்தரர் அவர்களை திருப்புன்கூர் ஈசனுக்கு 12 வேலி நிலம் வழங்க கேட்டுகொண்டார் . அவர்களும் சம்மதித்தனர் .சுந்தரர் பாட மழை பொழிந்தது . ஆனால் மழை நீடித்து வெள்ளம் பெருக மக்கள் மறுபடி சுந்தரரை அணுகினர் . மேலும் 12 வேலி நிலம் ஈசனுக்கு வழங்க கோரிக்கை வைத்தார் . மக்களும் சம்மதிக்க பதிகம் பாடி மழை நிறுத்தினார் .சுந்தரர் பாடி பெறுவது யாவும் ஈசனுக்காகவே .
No comments:
Post a Comment