Wednesday, 8 April 2015

sangiliyar

சங்கிலி  நாச்சியார்  ஈசனுக்கு  மலர்  கைங்கர்யம்  செய்து  கொண்டு  மனதை  அவரிடமே  செலுத்திக்  கொண்டு  திருமணத்தில்  நாட்டமில்லாமல்  வாழ்ந்து  வந்தார் . சுந்தரரை  கண்டு  சிறிது  சலனப்பட்டாலும்  தன்னை  மணப்பதற்கு  சுந்தரர்  திருஒற்றியூ ர்  எல்லையை  தாண்ட  மாட்டேன்  என்று  ஈசன்  மீது   ஆணை  இட  வேண்டும்  என்னும்  நிபந்தனை  வைக்கிறாள்  

No comments:

Post a Comment