ஞானசபெரும் ம்பந்தர் சமணர்களை வாதில் வென்று பாண்டி
ய மன்னனை நோயிலிருந்து காக்கவும் ,மதுரைக்கு புறப்பட் டார் .
அப்போது கிரக நிலை சரியில்லை என்று அப்பர் பெருமான்
தடுக்க ,சம்பந்தர் வேயுறு தோளிபங்கன் அருள் இருக்க நா
ளூம்
கோளும் அடியாரை நலியா என்று இப்பதிகத்தை பாடி சென்
று
வென்றார் ,கோள்க ளினால் வரும் இன்னல்களை இப்பதிகம்
நீக்கும் என்பது உறுதி .இன்னும் இதைபோல் அநேக பரிகார
பதிகங்கள் பெரும் மனசா ந்தி அளிக்கின்றன .மார்கழி மாதம்
பூராவும் திருப்பாவை ,திருவெம்பாவை நம் காதுகளில் ஒலித்து
நமக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்கும் .அந்த மாதம்
காலை பஜனை மனதுக்கு இனிமை .பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே தீ ர்கதரிசனத்துடன் இப்பாடல்களை பாடிய மகான்களை வணங்குவோம்
ய மன்னனை நோயிலிருந்து காக்கவும் ,மதுரைக்கு புறப்பட் டார் .
அப்போது கிரக நிலை சரியில்லை என்று அப்பர் பெருமான்
தடுக்க ,சம்பந்தர் வேயுறு தோளிபங்கன் அருள் இருக்க நா
ளூம்
கோளும் அடியாரை நலியா என்று இப்பதிகத்தை பாடி சென்
று
வென்றார் ,கோள்க ளினால் வரும் இன்னல்களை இப்பதிகம்
நீக்கும் என்பது உறுதி .இன்னும் இதைபோல் அநேக பரிகார
பதிகங்கள் பெரும் மனசா ந்தி அளிக்கின்றன .மார்கழி மாதம்
பூராவும் திருப்பாவை ,திருவெம்பாவை நம் காதுகளில் ஒலித்து
நமக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்கும் .அந்த மாதம்
காலை பஜனை மனதுக்கு இனிமை .பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே தீ ர்கதரிசனத்துடன் இப்பாடல்களை பாடிய மகான்களை வணங்குவோம்