Friday, 2 October 2015

அவர்  பாடிய  முதல்  பல்லாண்டு ,

மன்னுக  தில்லை ! வளர்க  நம்  பக்தர்கள் ! வஞ்சகர்  போய்  அகல
பொன்னின்செய் ! மண்டபத்துள்ளே  புகுந்து  புவனியெல்லாம்  விளங்க
அன்னநடை  மடவாள்  உமைகோன் அடியோமுக்கு  அருள்  புரிந்து
பின்னை  பிறவியறுக்க  நெறி  தந்த  பித்தர்க்கு  பல்லாண்டு  கூறுதுமே !
 

No comments:

Post a Comment