அவர் பாடிய முதல் பல்லாண்டு ,
மன்னுக தில்லை ! வளர்க நம் பக்தர்கள் ! வஞ்சகர் போய் அகல
பொன்னின்செய் ! மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னை பிறவியறுக்க நெறி தந்த பித்தர்க்கு பல்லாண்டு கூறுதுமே !
மன்னுக தில்லை ! வளர்க நம் பக்தர்கள் ! வஞ்சகர் போய் அகல
பொன்னின்செய் ! மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னை பிறவியறுக்க நெறி தந்த பித்தர்க்கு பல்லாண்டு கூறுதுமே !
No comments:
Post a Comment