Thursday, 17 September 2015

9 thirumurai

9 திருமுறை  பல  பக்தர்களால்  பாடப்பட்ட  திருவிசைப்பா  மற்றும்  திருப்பல்லாண்டு . 301 பாடல்கள்  கொண்டது . திருவிசைப்பா  ஒன்பது  பக்தர்களாலும்  திர்ப்பல்லாண்டு  சேந்தனார்  எனும்  பக்தராலும்   பாடப்பெற்றவை .திருவிசைப்பா  பாடிய  ஒன்பது  பக்தர்கள் ,
திருமாளிகைத்தேவர்
சேந்தனார்
கருவூர்தேவர்
பூந்துருத்தி நம்பி  காடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புடோத்தம நம்பி
சேதிராயர்
திருப்பல்லாண்டு  பாடியவர்  சேந்தனார்  ஆகும் . இவை  மொத்தம்  301 பாடல்கள் . எல்லா சிவாலயங்களிலும்  ஈசன்  தீபாராதனைக்கு  பிறகு  ஒதுவா முர்த்திகளால் பாடப்படும்  பஞ்ச புராண  தேவார பாடல்களில்  இவையும்  இடம்  பெறும் .  

No comments:

Post a Comment