Thursday, 27 August 2015

pope

போப்  அவர்களின்  கடிதத்தை  கண்ணுற்ற கிருஸ்துவ  சமய  பாதிரிமார்கள்  கிருஸ்துவ  மதத்தை  பரப்ப  அனுப்பப்பட  போப்  அவர்கள் சைவ  சமய  பாக்களில்  இவ்வாறு   உணர்ச்சி  வசப்பட்டு  அனுபவிப்பதை  காண  சகியாமல்  அவரை  கண்காணிக்க   மற்றொரு  பாதிரியாரை  அனுப்புகிறார்கள் .அவர்  திருவாசகத்தை  படித்துவிட்டு  மெய்மறந்து  இத்தகைய  பாக்களை  படித்துவிட்டு  இதுவரை  மதம்  மாறாமல்  அவர்  இருப்பதே  அவருடைய  மேன்மையை  காட்டுவதாக  இருப்பதாகவும்  அவரை  சந்தேகிக்க  வாய்ப்பில்லை  என்று  எழுதுகிறார் . அத்தகைய  பெருமை  வாய்ந்தது  திருவாசகம் .
 மற்ற  சிவனடியார்கள்  தொழுது  தொழுது  ஈசனை  பாட  மாணிக்கவாசகர்  மட்டும்  அழுது  அழுது  அரற்றி  ஈசனை  சரணடைகிறார் . அவர் படுகிறார் ,
   யானே  பொய்  என்  நெஞ்சும்  பொய்  என் அன்பும்  பொய்
   ஆனால்  வினையேன்  அழுதால்    உன்னை  பெறலாமே |   

No comments:

Post a Comment