Tuesday, 3 November 2015

venattadikal. the

அடுத்து திருவிசைப்பா  205-214 இயற்றியவர்  வேணாட்டடிகள்  ஆவார் . அவர்  கேரளத்தை  சேர்ந்த  வேனா ட்டில் வாழ்ந்த  சிறந்த   சிவ  பக்தர் . அவர் ராஜபரம்பரையை  சேர்ந்தவர்  என்றும்  கூறப்படுகிறாது.அவர்  சிவயோகி . தென்னாட்டில்  சிவதலம்களை எல்லாம்  தரிசித்து  நிறைய  பாடல்கள்  பாடியுள்ளதாக  தெரிகிறது . ஆனால்  நமக்கு  கிடைத்தவை  10 பாடல்களே . தில்லை  ஆண்டவனை  பாடியவை 

No comments:

Post a Comment