சுந்தரர் வரவை அறிந்த பறவை நாச்சியார் மகிழ்ச்சி அடைந்தாலும் அவர் சங்கிலியாரை இரண்டாவதாக மணந்த செய்தி அறிந்ததால் வெகுண்டு வாயிற்கதவை தாளிட்டு யாரையும் அனுமதிக்க மறுக்கிறார் . மனம் வருந்திய சுந்தரர் ஈசனை சரண் அடைகிறார் .ஈசன் தன் பக்தனுக்காக பரவையாரிடம் தூது செல்லவும் தயாராகிறார் . மு தியவராக சென்று பரவையை சமாதானம் செய்ய முடியாமல் தன் சுய உருவத்தை அவருக்கு காட்டி நடந்த உண்மையை உரைத்து அவர்கள் பிறவி ரகசியத்தையும் உணர்த்தி அவளை சமாதான படுத்துகிறார் . உண்மை உணர்ந்து அவளும் சுந்தரரை வரவேற்கிறாள் .
No comments:
Post a Comment