Thursday, 23 April 2015

paravaiyaar

சுந்தரர்  வரவை  அறிந்த  பறவை நாச்சியார்  மகிழ்ச்சி  அடைந்தாலும்  அவர்  சங்கிலியாரை இரண்டாவதாக  மணந்த  செய்தி  அறிந்ததால்  வெகுண்டு  வாயிற்கதவை  தாளிட்டு  யாரையும்  அனுமதிக்க  மறுக்கிறார் . மனம்  வருந்திய  சுந்தரர்  ஈசனை  சரண்  அடைகிறார் .ஈசன்  தன்  பக்தனுக்காக  பரவையாரிடம்  தூது  செல்லவும் தயாராகிறார் . மு தியவராக  சென்று  பரவையை  சமாதானம்  செய்ய  முடியாமல்   தன்  சுய  உருவத்தை  அவருக்கு  காட்டி  நடந்த  உண்மையை  உரைத்து  அவர்கள்  பிறவி  ரகசியத்தையும்  உணர்த்தி  அவளை  சமாதான  படுத்துகிறார் . உண்மை  உணர்ந்து  அவளும்  சுந்தரரை  வரவேற்கிறாள் .

No comments:

Post a Comment