முதல் 3 திருமுறைகள் திருஞானசம்பந்தர் அருளியவை . அவர் 16 வயது வரை வாழ்ந்தார் என்றாலும் 10000 பதிகங்கள் பாடியதாக சொல்லப்படுகிறது . அனால் துரதிஷ்டவசமாக நமக்கு கிடைத்தவை மிக மிக சொற்பமே .
சம்பந்தர் சீர்காழியில் சிவபாத ஹ்ருதையர் எனும் அந்தணருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் . 3வயது பாலகனாக சம்பந்தர் தந்தையுடன் கோவிலுக்கு சென்றார் .
சம்பந்தர் சீர்காழியில் சிவபாத ஹ்ருதையர் எனும் அந்தணருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார் . 3வயது பாலகனாக சம்பந்தர் தந்தையுடன் கோவிலுக்கு சென்றார் .