சுந்தரரின் முதல் பாடல் .
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா | எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை |
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருட்றுறையுள் |அத்தா உனக்கு ஆளாயினி
அல்லேன் எனலாமே |
அவருடைய மிக முக்கியமான அவர் பிறவி நோக்கம் நிறைவே ற்றப்பட்ட பாடலும் த்யாகேசரால் அடியெடுத்து கொடுக்கப்பட்ட பதிகமே . அது வே 'தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன் ' ஆகும் .
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா | எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை |
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருட்றுறையுள் |அத்தா உனக்கு ஆளாயினி
அல்லேன் எனலாமே |
அவருடைய மிக முக்கியமான அவர் பிறவி நோக்கம் நிறைவே ற்றப்பட்ட பாடலும் த்யாகேசரால் அடியெடுத்து கொடுக்கப்பட்ட பதிகமே . அது வே 'தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன் ' ஆகும் .
No comments:
Post a Comment