Friday, 15 May 2015

padal

சுந்தரரின்  முதல்  பாடல் .
   பித்தா  பிறை  சூடி  பெருமானே  அருளாளா | எத்தான்  மறவாதே  நினைக்கின்றேன்  மனத்துன்னை |
 வைத்தாய் பெண்ணை  தென்பால்  வெண்ணை  நல்லூர்  அருட்றுறையுள் |அத்தா  உனக்கு   ஆளாயினி
                                                                                                                            அல்லேன்  எனலாமே |
அவருடைய  மிக  முக்கியமான  அவர்  பிறவி  நோக்கம்  நிறைவே ற்றப்பட்ட  பாடலும்  த்யாகேசரால்   அடியெடுத்து  கொடுக்கப்பட்ட  பதிகமே . அது வே  'தில்லை  வாழ் அந்தணர்  தம்   அடியார்க்கு  அடியேன் ' ஆகும் .  
          

No comments:

Post a Comment