ஈசன் நெற்றிக்கண் திறக்க அந்த வெப்பத்தால் பாதிப்படைந்த நக்கீரர் ஈசனிடம் மன்னிப்பு வேண்டுகிறார் . அன்பே உருவான ஈசன் அவரை மன்னித்து வாழ்த்துகிறார் அவர் அகத்தியரிட ம் செல்கிறார் ஈசனை துதித்து நிறைய பாடுகிறார் . ஈசன் மைந்தன் முருகனை துதித்து திருமுருகாற்றுப்படை எ ன்னும் அறிய பாக்களையும் பாடுகிறார் . அவர் முருகன் குடியிருக்கும் அநேக தலங்களையும் பாடுகிறார் .
Sunday 28 August 2016
Thursday 25 August 2016
தருமி அவ்வோலையை ஆவலுடன் அரச சபைக்கு எடுத்து வந்து அரசனிடம் சமர்ப்பிக்கிறான் . அரசன் மகிழ்ச்சி அடைகின்றான் . ஆனால் நக்கீரர் தடுத்து அதில் பொருள் குற்றம் இருப்பதாக கூறி பரிசு பெறுவதை தடுக்கிறார் ஈசனே வந்து வாதிட்ட போதிலும் அன்னையின் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாதென்று வாதிக்கிறார் . கோபமடைந்த ஐயன் நெற்றிக்கண்ணை திறக்க ,நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று உரைக்கிறார் .
Monday 15 August 2016
அடுத்தது 302 முதல் 513 வரை பாடியவர் நக்கீரதேவ நாயனார் .அவர் மதுரை நகரை சேர்ந்தவர் . பாண்டிய மன்னனின் அவை புலவராவார் . ஆவர் திரு முருகாற்றுப்படை அவர் பாக்களில் பிரசித்தி பெற்றது . இவரை பற்றிய ஒரு சம்பவம் மிக பிரசித்தி பெற்றது .மன்னனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது . அதாவது பெண்கள் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா என்பதே . இதற்கு சரியான விடை அளிப்பவருக்கு 1000 பொற்காசுகள் பரிசு அளிப்பதாக மன்னர் கூறுகிறார் . ஏழை புலவன் தருமி ஈசனிடம் மன்றாடுகிறான் . தன் வறுமை நீங்க வழி காட்டுமாறு வேண்டுகிறான் . ஈசனும் அவனுக்கு இரங்கி ஓலையில் இதன் பதிலை எழுதி மன்னனிடம் காட்டி பரிசு பெருமாறு கூருகிறார் .
Subscribe to:
Posts (Atom)