சுந்தரநாதர் அன்று மாலை இறங்கி மலை அடிவாரத்தை அடைந்தபோது அவர் கண்ட காட்சி
அவரை திடுக்கிட வைத்தது. அவர் அந்த காட்சியை கன்டு மிகுந்த வேதனை யுற்றார் . மூலன் அங்கு உயிரற்ற நிலையில் இருந்தான் . பசுக்கள் அவனை சுற்றி கண்ணீருடன் புல்லை கூட அருந்தாமல் மிக்க விசனத்துடன் கத்திக்கொண்டிருந்தன . சித்தர் ஞான திருஷ்டியால் அவன் விதி முடிந்து ஈசனை அடைந்துவிட்டதை உணர்கிறார் . அந்த வாயில்லா ஜீவன்களின் துக்கம் அவரை மிகவும் நெகிழ வைக்கிறது . அவைகளை எப்படியாவது சமாதானம் செய்து அவைகளின் இருப்பிடத்தை அடைய செய்ய வேண்டும் என தீர்மானிக்கிறார் . உடனே மலைமேல் ஒரு மறைவான இடத்தை அடைந்து தன் உயிரை மூலனின் உடலில் பிரவேசிக்க செய்து மூலனை உயிர் பெற செய்கிறார் . தன் உடலை மறைவான இடத்தில் கிடத்துகிறார் .
அவரை திடுக்கிட வைத்தது. அவர் அந்த காட்சியை கன்டு மிகுந்த வேதனை யுற்றார் . மூலன் அங்கு உயிரற்ற நிலையில் இருந்தான் . பசுக்கள் அவனை சுற்றி கண்ணீருடன் புல்லை கூட அருந்தாமல் மிக்க விசனத்துடன் கத்திக்கொண்டிருந்தன . சித்தர் ஞான திருஷ்டியால் அவன் விதி முடிந்து ஈசனை அடைந்துவிட்டதை உணர்கிறார் . அந்த வாயில்லா ஜீவன்களின் துக்கம் அவரை மிகவும் நெகிழ வைக்கிறது . அவைகளை எப்படியாவது சமாதானம் செய்து அவைகளின் இருப்பிடத்தை அடைய செய்ய வேண்டும் என தீர்மானிக்கிறார் . உடனே மலைமேல் ஒரு மறைவான இடத்தை அடைந்து தன் உயிரை மூலனின் உடலில் பிரவேசிக்க செய்து மூலனை உயிர் பெற செய்கிறார் . தன் உடலை மறைவான இடத்தில் கிடத்துகிறார் .
No comments:
Post a Comment