Thursday, 16 April 2015

sundarar cont.

வீட்டை  விட்டு வெளியேறிய  சுந்தரர்  திருவாரூரை  நோக்கி   புறப்பட்டார் . திருவாரூர்  எல்லையை  தாண்ட  கால்  எடுத்து  வைத்ததும்  அவருடைய  இரு  கண்களும்  பறிபோயின . நண்பனாக  இத்தனை  பரிவுடன்  உதவிய  ஈசன்  தவறிய  போது  தண்டிக்க  தவறுவானா ? ஈசன்  முன்  செய்த  சத்தியத்தை  மீறி  திருஒற்றியூரின்  எல்லையை  தாண்ட  முயன்றதால்  உண்டான  விளைவு . சுந்தரர்  துடிக்கிறார் . ஈசனை  இனி காண  முடியாது  எனும்  எண்ணமே  அவரை  வாட்டுகிறது .     

No comments:

Post a Comment