Thursday, 8 October 2015

karuur

அடுத்து  102 திருவிசைபாக்களை  பாடியவர்  சித்தர்  கருஊர்தேவர்  ஆவார் . மிக  அதிக  பாக்களை  பாடியவர்  இவரே . இவர் கருஊரில்  பிறந்தவர் .  சிறந்த  சிவபக்தர் . போக நாதரிடம்  தீக்ஷை  பெற்றவர் . நான்கு  வேதங்களையும்  கற்றவர் . பக்தி  தமிழ் பாக்களை  இனிமையாக  பாடுவார் . அவர்   சிவயோகம்  பயின்று  பல  அதிசயமான  சித்திகளை  பெற்றவர் . இத்தகைய பேறுகளை  பெற்றும்
அவர்  மிக  எளிமையாக  வாழ்ந்தார் . கந்தல்  உடைகளை  அணிந்து  பரட்டை  தலையுடன்  சுற்றுவார் .

No comments:

Post a Comment