Tuesday, 1 September 2015

thiruvasakam

 சிவாலயங்களில்  தீபாராதனைக்கு  பிறகு  பஞ்ச  புராணம்  என்று  திருமுறை  தொகுப்பு  தினமும்  பாடப்படுவது  ராஜராஜன்  காலம்  முதல்  வழக்கமாகும் . அதில்  முறையாக  மூவர்  தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு  மற்றும்  பெரிய  புராணம் இவை ஓ துவா மூர்த்திகளால்  பாடப்படுவது  வழக்கம் . அதில்  திருவாசகம்  மோகன  ராகத்தில்  பாடப்படுவது  வாடிக்கை
   வள்ளலார்  ராமலிங்க  அடிகளார்    மாணிக்கவாசகர்  வழி  வந்தவர்  என்று  தன்னை  பெருமையுடன்  அறிமுகப் படுத்திக் கொள்வார் . இனி  நெஞ்சைத்தொடும்  சில  திருவாசகங்களை  காண்போம்  

No comments:

Post a Comment