Tuesday, 18 August 2015

thirruvasakam4

மாணிக்கவாசகர்  ஓடி  சென்று  ஈசனிடம்  தன நன்றியை  தெரிவிக்கிறார் . தில்லை  தீக்ஷிதர்கள்  அவரிடம்  வந்து  அவர் பாடல்களின்  பொருளை  விளக்குமாறு  வேண்டுகின்றனர் .  மணிவாசகர்  தில்லை  கூத்தன்  சன்னதியில்  பாடல்களின்  பொருளை  விளக்குவதாக  கூருகிறார் . இச்செய்தி   பாண்டிய  அரசர்  மற்றும்  சான்றோர்களுக்கும்  அறிவிக்க  படுகிறது .  எல்லோரும்  ஆவலுடன்  அம்பலவாணன்  சன்னதியில்   கூடுகின்றனர் .மாணிக்கவாசகர்   எல்லா  பாடல்களுக்கும்  பொருள்  ஒன்றே . அது  அதோ  அந்த   அம்பலவாணன்  மட்டுமே  என்று  நாத்தழுதழுக்க   இருகைகளும்  கூப்பி  அவரை  நெருங்கி  ஜோதியில்  கலக்கின்றார் . அனறு  ஆனி  மகம் .

No comments:

Post a Comment