படைக்கப்பட்ட ஆன்மாக்கள் ஒவ்வொரு நிலையாக தத்தம் கடமைகளை செய்து உயர சிவபெருமான் வழி நடத்துகிறார் . ஆன்மாக்கள் அவர் அருளால் உயர் வடைந்து மானிட பிறப்பை எய்துகன்றன . மானிடர்கள் அவரவர் பாப புண்ணீ யத் திர்கேற்ப பிறப்பை எய்துகின்றனர். வேதம் வாழும் மார்கத்தை காட்டுகிறது .
Monday 30 June 2014
Monday 23 June 2014
sivam
'அன்பே சிவம் ' இது திருமூலர் வாக்கு .சைவர்கள் சிவனையே முழு முதற் கடவுளாக ஏற்றவர்கள் .அவர் எங்கும் நீக்கமற நிறைந்தவர் .வேண்டுதல் வே ண்டாமை இலாதவர் .நமது கற்பனைக்கு எட்டாத பெரும் ஆற்ற ல் படைத்தவர் ,'' ஆக்கி அழித்து உலகை நீக்கி மறைத்தருளி , ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவானரே '' என்று ஒரு கவி பாடியுள்ளார் .தன் ஆற்றலால் எல்லா ஜீவராசிகளையும் படைத்து காத்து ரட்சித்து .பிரளய காலத்தில் அழித்தும் வாழும் காலத்தில் அவைகளை காக்க பல திருவிளையாடல்களும் புரிந்தும் அருளுகிறார் .
Friday 20 June 2014
saivam
எல்லா மன்னர்களும் சிவ மற்றும் விஷ்ணு ஆலயங்கள் வேற்றுமை இல்லாமல் நிறைய நிர்மாணித்தார்கள் . பல தேவார பாடலகளில் விஷ்ணு வை உயர்த்தி பாடி உள்ளார்கள் . ஆழ்வார்களும் சிவனை உயர்த்தி பாடிய பாசுரங்கள் உள்ளன . திருமங்கை ஆழ்வார் திருனாரையூர் பாசுரத்தில் சிவனை பாடியுள்ளார் . மேலும் அவர் 70 சிவாலையம் கட்டிய சோழ மன்னனையும் பாடியுள்ளார் . மேலும் சங்கரன்கோயில் , சுசீந்திரம் மேலும் சிதமபரம் ஆகிய கோயில்களில் சிவன் , விஷ்ணு இருவரும் கோயில் கொண்டிருப்பதை காணலாம் .
Thursday 19 June 2014
பத்து , பதினைந்து நூற்றாண்டுகளூக்கு முன்பு சோழ , பல்லவ மன்னர்கள் காலத்தில் பிரதானமாக இரு சமயங்கள் காணப்பட்டன . அவை சைவம் மற்றும் வைணவம் .இசை மார்கமாக பக்தியும் பரப்ப பட்டது சிவனை பிரதான தெய்வமாக துதித்தவர்கள் சைவர்கள் . விஷ்ணுவை பிரதான தெய்வமாக துதிப்பவர்கள் வைணவர்கள் . இதற்கு சான்றா க தமிழகத்தில் இன்றும் ஆயிரகணக்கான சிவா, விஷ்ணு ஆலயங்களை காண முடிகிறது . இரு பிரிவினரும் அவரவர்கள் மார்கத்தை கடைப்பிடித்து ஒற்றுமையாக வாழ்ந்ததாக அறிகிறோம் .
Subscribe to:
Posts (Atom)