வாதவூரர் சகல சாச்த்திரங்களையும் படித்து சிறந்த மேதையாக விளங்கினார் . ஆனால் மனதில் ஒரு குழப்பம் .ஒரு சிறந்த குருவை தேடி அலைந்தது மனம் . அப்போது மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் ஒரு முறை திருவாதவூர் ஈசனை தரிசனம் செய்ய வந்தபோது வாதவூரரின் அறிவாற்றலையும் சாதுர்யத்தையும் காண நே ர்கிறது . அப்போது அவரது முதல் அமைச்சர் வயது முதிர்ந்த காரணத்தால் பதவி விலக இருந்ததால் மன்னன் வாதவூரரை தன் முதல் அமைச்சராக்கிகொள்ள தீர்மானித்தார் .
No comments:
Post a Comment