Saturday, 27 June 2015

vathaurar

வாதவூரர்  சகல  சாச்த்திரங்களையும்  படித்து  சிறந்த  மேதையாக  விளங்கினார் . ஆனால்  மனதில்  ஒரு  குழப்பம் .ஒரு சிறந்த  குருவை  தேடி  அலைந்தது  மனம் . அப்போது  மதுரையை  ஆண்ட  அரிமர்த்தன  பாண்டியன்  ஒரு  முறை  திருவாதவூர்  ஈசனை  தரிசனம்  செய்ய  வந்தபோது  வாதவூரரின்    அறிவாற்றலையும்  சாதுர்யத்தையும்  காண  நே ர்கிறது  . அப்போது  அவரது  முதல்  அமைச்சர்  வயது  முதிர்ந்த  காரணத்தால்  பதவி  விலக  இருந்ததால்   மன்னன்  வாதவூரரை  தன்  முதல்  அமைச்சராக்கிகொள்ள  தீர்மானித்தார் .

No comments:

Post a Comment