Wednesday, 23 December 2015

திருமுலர்  தன்  குருவான  அகத்தியரை  வணங்கி  அவர்  ஆசியுடன்  நூலை  தொடங்குகிறார் . திருமந்திரம்  ஓர்  அரிய  படைப்பு  . திருஆவடுதுறையில்  ஒரு  மரத்தின்  பொந்தில்  த்யானத்தில்  அமர்ந்து  கொண்டு  வருடத்திற்கு  ஒரு  பாடலாக  3000   பாடல்கள்  எழுதியாதாக  கூறப்படுகிறது . அவை  இனம்  மொழி , நாடு  என்ற  பாகுபாடு  இன்றி  மனித  குலத்திற்கே  பொதுவான  படைப்பாகும் '.ஒன்றே  குலம்  ஒருவனே  தேவன் " இது  திருமூலரின்  வாக்கு . மனித  இனமே  மேம்பட  அவர்  உலகுக்கு  ஈந்த  கொடை . " என்னை  நன்றாக  இறைவன்  படைத்தனன்  தன்னை  நன்றாக  தமிழ்  செய்யுமாறே ."  இது  அவர்  வாக்கு . 

No comments:

Post a Comment