Monday, 25 May 2015

paduvar

பாடுவார்  பசி  தீர்ப்பாய்  பரவுவார்  பிணி  களைவாய் |ஓடு  நன்  கலனாக  உண்பலிக்கு உழல்வாரே
காடு  நல்லிடமாக  கடுவிருள்  நடமாடும்   , வேடனே குருகாவூர்  வெள்ளடை  நீயன்றே ||

 சுந்தரர்  சம்பந்தர்  பிறந்த  தலமாகிய  சீர்காழி யை  தரிசித்து  வந்ததும்  அவரும் அடியார்களும் மிகுந்த  களைப்புடன்  திருகுருகாவூர்  வந்தடைகின்றனர் . அங்கு  ஒரு முதியவர்  ஒரு  பந்தலில்  எல்லோரையும்  அமர  செய்து  அமுது  படைக்கிறார் . எல்லோரும்  உறங்கி  எழுந்த போது  அங்கு  பந்தல்  முதியவர்  காணப்படவில்லை . வந்து  அன்னம்  படைத்து  மறைந்தது  ஈசனே  என்று  உணர்ந்து  நெஞ்சு  உருகி  இப்பதிகம்  பாடுகிறார் .

No comments:

Post a Comment