பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் |ஓடு நன் கலனாக உண்பலிக்கு உழல்வாரே
காடு நல்லிடமாக கடுவிருள் நடமாடும் , வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே ||
சுந்தரர் சம்பந்தர் பிறந்த தலமாகிய சீர்காழி யை தரிசித்து வந்ததும் அவரும் அடியார்களும் மிகுந்த களைப்புடன் திருகுருகாவூர் வந்தடைகின்றனர் . அங்கு ஒரு முதியவர் ஒரு பந்தலில் எல்லோரையும் அமர செய்து அமுது படைக்கிறார் . எல்லோரும் உறங்கி எழுந்த போது அங்கு பந்தல் முதியவர் காணப்படவில்லை . வந்து அன்னம் படைத்து மறைந்தது ஈசனே என்று உணர்ந்து நெஞ்சு உருகி இப்பதிகம் பாடுகிறார் .
காடு நல்லிடமாக கடுவிருள் நடமாடும் , வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே ||
சுந்தரர் சம்பந்தர் பிறந்த தலமாகிய சீர்காழி யை தரிசித்து வந்ததும் அவரும் அடியார்களும் மிகுந்த களைப்புடன் திருகுருகாவூர் வந்தடைகின்றனர் . அங்கு ஒரு முதியவர் ஒரு பந்தலில் எல்லோரையும் அமர செய்து அமுது படைக்கிறார் . எல்லோரும் உறங்கி எழுந்த போது அங்கு பந்தல் முதியவர் காணப்படவில்லை . வந்து அன்னம் படைத்து மறைந்தது ஈசனே என்று உணர்ந்து நெஞ்சு உருகி இப்பதிகம் பாடுகிறார் .
No comments:
Post a Comment