Tuesday, 13 October 2015

 கருவூர்  தேவர்  பாடிய திருவிசைப்பா  பாடல்களில்  தஞ்சை  ராஜராஜே சரத்தை  பாடிய  பா டல் ,

உலகெலாம்  தொழவந்து  எழுகதிர்  பருதி  ஒன்று  நூறாயிரகோ டி
அலகெலாம்  பொதிந்த  திருவுடம்பு  அச்சோ  அங்ஙனே  அழகிதோ ,அரணம்
பலகுலாம்  படைசெய்  நெடுநிலை  மாடம் பருவரை  ஞாங்கர்  வெண்  திங்கள்
இலை  குலாம்  பதணத்து  இஞ்சி சூழ்  தஞ்சை  இராஜராஜேச்சரத்து  இவர்க்கே |    

No comments:

Post a Comment