இப்போது சுந்தரர் கைலையில் அவர் கண்டு மையல் கொண்ட இரண்டாவது மங்கையை மணந்த சம்பவத்தை நோக்குவோம் .
சுந்தரர் பல கிராமங்களில் உள்ள கோயில்களை அடைந்து ஈசனை மனமுருகி பாடிக்கொண்டு செல்கிறார் . அவ்வாறு யாத்திரை செய்துகொண்டு திருஒற்றியூரை அடைகிறார் . அவர் கைலையில் மனம் பறிகொடுத்த மங்கை அங்கு ஈசனுக்கு மலர் கைங்கர்யம் செய்துகொண்டு ஈசனிடம் மிக்க பற்று கொண்டவளாக வாழ்ந்து கொண்டிருந்தாள் . சுந்தரர் அவளை கண்ட உடனேயே அவளிடம் மனம் பறிகொடுக்கிறார் . ஈசனிடம் விண்ணப்பிக்கிறார் .
சுந்தரர் பல கிராமங்களில் உள்ள கோயில்களை அடைந்து ஈசனை மனமுருகி பாடிக்கொண்டு செல்கிறார் . அவ்வாறு யாத்திரை செய்துகொண்டு திருஒற்றியூரை அடைகிறார் . அவர் கைலையில் மனம் பறிகொடுத்த மங்கை அங்கு ஈசனுக்கு மலர் கைங்கர்யம் செய்துகொண்டு ஈசனிடம் மிக்க பற்று கொண்டவளாக வாழ்ந்து கொண்டிருந்தாள் . சுந்தரர் அவளை கண்ட உடனேயே அவளிடம் மனம் பறிகொடுக்கிறார் . ஈசனிடம் விண்ணப்பிக்கிறார் .
No comments:
Post a Comment