Sunday, 5 July 2015

maikavasakar2

ஈசனே  வந்து  தனக்கு  தீக்ஷை  தந்தார்  என்பதையும்  தனக்கு  மாணிக்கவாசகர்  என்று  பெயர்  சூட்டினார்  என்பதையும்  அவர்   அறியவில்லை .மாணிக்கவாசகர்  ஈசனை  மனமுருகி  துதித்து  பாடியவாறே  திருகொயில்களை  தரிசித்தவாறே  நாட்கள்   கழித்து  கொண்டிருந்தார் . வெகு  நாட்களாகியும்  குதிரைகளுடன்  அமைச்சர்  வராத  காரணத்தால்  அரசன்  கடும்  கோபம்  கொண்டான் .

No comments:

Post a Comment