ஈசனே வந்து தனக்கு தீக்ஷை தந்தார் என்பதையும் தனக்கு மாணிக்கவாசகர் என்று பெயர் சூட்டினார் என்பதையும் அவர் அறியவில்லை .மாணிக்கவாசகர் ஈசனை மனமுருகி துதித்து பாடியவாறே திருகொயில்களை தரிசித்தவாறே நாட்கள் கழித்து கொண்டிருந்தார் . வெகு நாட்களாகியும் குதிரைகளுடன் அமைச்சர் வராத காரணத்தால் அரசன் கடும் கோபம் கொண்டான் .
No comments:
Post a Comment