Thursday, 19 November 2015

sethirayar

அடுத்த  பத்து  பாக்களை  பாடியவர்  சேதிராயர்  ஆவர் . அவர்  மன்னர்  பரம்பரையை  சேர்ந்தவர் . அவர்  நமக்கு  முன்பே  நமக்கு  அறிமுகமான  நரசிங்க  முனையரையர்  வம்சாவளியாவார் .  நரசிங்க  முனையரையர்  சுந்தரரின்  வளர்ப்பு  தந்தை  ஆவர் சேதிராயர்  சேதி  நாட் டின்  கிளீயூரை  தலைநகராக  கொண்ட  பிரதேசத்தை  ஆண்டு வந்தார் . அவரும்  தன்  முன்னோர்களை  போன்றே  சிறந்த  சிவ  பக்தராய்  விளங்கினார் .   அவர்   கூத்தனை  பாடிய  10 பாடல்கள்  திருவிசைப்பாவில்  இடம்  பெறுகிறது . 

No comments:

Post a Comment