அடுத்த பத்து பாக்களை பாடியவர் சேதிராயர் ஆவர் . அவர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் . அவர் நமக்கு முன்பே நமக்கு அறிமுகமான நரசிங்க முனையரையர் வம்சாவளியாவார் . நரசிங்க முனையரையர் சுந்தரரின் வளர்ப்பு தந்தை ஆவர் சேதிராயர் சேதி நாட் டின் கிளீயூரை தலைநகராக கொண்ட பிரதேசத்தை ஆண்டு வந்தார் . அவரும் தன் முன்னோர்களை போன்றே சிறந்த சிவ பக்தராய் விளங்கினார் . அவர் கூத்தனை பாடிய 10 பாடல்கள் திருவிசைப்பாவில் இடம் பெறுகிறது .
No comments:
Post a Comment