சம்பந்தர் யாத்திரியை தொடர்ந்து திருமருகல் வந்து சேர்ந்தார் . கோவிலில் ஒரு பெண்ணின் தீனமான அழுகுரல் கேட்டு மிகவும் மனம் வருந்தி அதன் காரணத்தை வினவினார் . அந்த பெண் தன் காதலனுடன் திருமணம் புரிந்துகொள்ள கோவிலுக்கு வந்ததாகவும் வழியில் காதலனை பாம்பு தீண்டி அவன் இறந்ததாக கேள்வியுற்று சம்பந்தர் மிகவும் வருந்தினார் . அந்த தலத்து ஈசனை வேண்டி இத்தகைய கொடுமை உமக்கு அழகா என வினவி காதலனை உயிர்ப்பிக்குமாறூ வேண்டுகிறார் . ஈசனும் மனமிரங்கி விஷத்தை நீக்கி உயிர்ப்பிக்கிறார் . அந்த பதிகம் வருமாறு ,
சடையா எனும் மால் சரணீயெனு மால்
விடையா எனும் மால் வெரு வாய் விடும் மால் .
சடையா எனும் மால் சரணீயெனு மால்
விடையா எனும் மால் வெரு வாய் விடும் மால் .