பயிற்ச்சி முடிந்து கைலையில் இருந்து புறப்பட்டு சுந்தரர் அகத்தியரை காண தெற்கு நோக்கி புறப்படுகிறார் .அவர் நேபாளம் பசுபதி நாதர், கேதாரிநாதர் காசி , திருகாளத்தி காஞ்சி மற்றும் பல க்ஷேத்திரங்களில் சிவபெருமானை சேவித்துகொண்டு வருகிறார் . திரு ஆவடுதுறை நோக்கி வருகிறார் . வழியில் சாத்தனூர் எனும் கிராமத்தை அடைகிறார் . அங்கு அவர் ஓரிடத்தில் த்யானத்தில் அமர்கிறார் .
No comments:
Post a Comment