Tuesday, 1 December 2015

thirumoolar

பயிற்ச்சி  முடிந்து  கைலையில்  இருந்து  புறப்பட்டு  சுந்தரர்  அகத்தியரை  காண  தெற்கு  நோக்கி  புறப்படுகிறார் .அவர்  நேபாளம்  பசுபதி  நாதர்,  கேதாரிநாதர்  காசி , திருகாளத்தி  காஞ்சி  மற்றும்  பல  க்ஷேத்திரங்களில்  சிவபெருமானை  சேவித்துகொண்டு  வருகிறார் . திரு ஆவடுதுறை   நோக்கி  வருகிறார் . வழியில்  சாத்தனூர்  எனும்  கிராமத்தை  அடைகிறார் . அங்கு  அவர்  ஓரிடத்தில்   த்யானத்தில்  அமர்கிறார் .

No comments:

Post a Comment