Friday, 25 September 2015

paadal

திருமாளிகை தேவர்  பாடிய  முதல்  திருவிசைப்பா ,
ஒளி  வளர்  விளக்கே  உவப்பிலா  ஒன்றே  உணர்வு  சூழ்  கடந்ததோர்  உணர்வே
தெளிவளர்  பளிங்கின்  திரண்மணிக்  குன்றே சித்தத்துள்  தித்திக்கும்  தேனே
அளிவளர்  உள்ளத்து  ஆனந்த  கனியே  அம்பலம்  ஆடரங்காக
வெளிவளர் தெய்வ  கூத்து  உகந்தாயை  தொண்டனேன்  விளம்புமா விளங்கே 

No comments:

Post a Comment