Wednesday, 6 May 2015

cont2

 சுந்தரர்  கலிகாமனார்  வீட்டை  அடைகிறார் . பண்பு  மிக்க  அவர்  மனைவி  பெரும்  சிவ  பக்தரான  அவரை  உபசரிப்பதே  கடமை  என்று  கணவன்  மறைந்ததை  மறைத்து  சுந்தரரை  வரவேற்கிறாள் . சுந்தரர்  கலிகாமரை  காண  வெண்டும்  என்று  வலியுருத்தையதால்  வேறு  வழியின்றி  நடந்த  உண்மையை  கூருகிறாள் .  மனம்  மிக நொந்த  சுந்தரர்  தானும்  வாழ  விரும்பாமல்  தன்னை  மாய்த்துக்கொள்ள  முனைகிறார் . அப்போது  ஈசன்  கலிகாமரை  பிழைக்க  வைத்து  அவராலேயே  சுந்தரரை  அப்பாவ  காரியத்தை   செய்யாது  தடுக்கிறார் .       

No comments:

Post a Comment