சுந்தரர் பாடல்கள் அழ்ந்த பக்தியுடன் பாடப்பட்ட பாடல்கள் என்பதில் ஐயமில்லை , ஆனால் சில தோழமையால் அதிக சலுகை எடுத்து கொண்டு விட்டாரோ என்று தோன்ற வைக்கும் பாடல்களும் உண்டு .
திங்கள் தங்கு சடைகள் மேலோர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள் ; கணபதியே ல் வயிறூதாரி ;
அங்கை வேலோன் குமரன் பிள்ளை ; தேவியார்கோ ற் றட்டி யாளார்
உங்களுக்காட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் றளீயுளீ ரே |
இந்த பாடல் சுந்தரர் நிதி வேண்டி பாடிய பாடல் என்பது குறிப்பிட வேண்டும் .
திங்கள் தங்கு சடைகள் மேலோர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள் ; கணபதியே ல் வயிறூதாரி ;
அங்கை வேலோன் குமரன் பிள்ளை ; தேவியார்கோ ற் றட்டி யாளார்
உங்களுக்காட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் றளீயுளீ ரே |
இந்த பாடல் சுந்தரர் நிதி வேண்டி பாடிய பாடல் என்பது குறிப்பிட வேண்டும் .