Wednesday, 29 April 2015

seraman

ஒரு  நாள்  சேரமானார்  பூஜை  முடித்து  வெகு  நேரம்  ஆகியும்  சலங்கை  ஒலி  கேளாததால்  மிக  துக்கமுற்று  தன்னை  மா.ய்த்துக்கொள்ள  முனைகிறார் . அப்போது  ஈசன்  அவரிடம்  தில்லையில்  சுந்தரர்  பாடிக்கொண்டிருந்த  பதிகங்களை  கேட்டு  தான்  மெய்  மறந்து  போனதே  கால  தாமதத்திற்கு  காரணம்  என்று  விளக்குகிறார் . இதை  கேட்ட  சேரமானார்  சுந்தரர்  மீது  மிகுந்த  பக்தி  கொண்டார் . அவருடைய  மற்ற  பெருமைகளையும்  கேட்டு  உணர்ந்து  அவருடைய  பக்தி  வெகுவாக  உயர்ந்தது . உடனே  அவரை  காண  திருவாரூர்  விரைகிறார் . இருவரும்  சேர்ந்து  பல  சிவாலயங்களை  தொழுது  நிறைய  பதிகங்கள்   பாடி  மகிழ்ந்தனர் . தம்பிரான்தோழன்  என பெருமை  பெற்ற  சுந்தரர்  சேரமான்  தோழனாகவும்  ஆகிறார  சே ரமாநாரும்  63 நாயன்மார்களில்  ஒருவர்  ஆவார் .  

No comments:

Post a Comment