Friday, 20 November 2015

9 ஆம்  திருமுறை  திருப்பல்லாண்டும்  சேர்ந்ததே . சேந்தனார்  அருளிய  திருப்பல்லாண்டு  முன்பே  பார்க்கப்பட்டது .13 பாக்களே  கொண்ட  பல்லாண்டு  மிக  பெருமை  வாய்ந்தது . தினமும்  எல்லா  சிவாலயங்களிலும்  தீபாராதனையுடன்  பாடப்படும்  பெருமை  பெற்றது . 

No comments:

Post a Comment