கோயில் வாயிலில் இந்திராதி தேவர்கள் யானையுடன் சுந்தரரை வரவேற்க காத்திருப்பதை கண்டு மெய் சிலிர்க்கிறார் . சுந்தரரை எப்போதும் பின் தொடர்வேன் என்று சத்தியம் செய்த சேரமானும் ஓடி வருகிறார் . தான் இப்போதும் சத்தியத்தை மீறாமல் தன் குதிரையின் காதில் பஞ்சா க்ஷரத்தை ஓதி சுந்தரரை பின் தொடர செய்கிறார் .இவ்வாறு இருவரும் சேர்ந்து கைலாயம் செல்கின்றனர் .
இதே சமயத்தில் பர வை நாச்சியார் இனி இவ்வுலகி ல் இருக்க விரும்பாமல் சங்கிலி நாச்சியாரை சந்தித்து தங்கள் பிறவி ரகசியத்தை அவருக்கு உணர்த்தி தாமும் கைலை சேர நேரம் வந்து விட்டதை உணர்த்தி ஈசனிடம் இருவரும் தாள் பணிந்து தங்களை அழைத்து கொள்ளுமாறு மனமுருக வேண்டுகின்றனர் . ஈசனும் மனமிரங்கி அவர்களையும் அழைத்து கொள்கிறார் .
இதே சமயத்தில் பர வை நாச்சியார் இனி இவ்வுலகி ல் இருக்க விரும்பாமல் சங்கிலி நாச்சியாரை சந்தித்து தங்கள் பிறவி ரகசியத்தை அவருக்கு உணர்த்தி தாமும் கைலை சேர நேரம் வந்து விட்டதை உணர்த்தி ஈசனிடம் இருவரும் தாள் பணிந்து தங்களை அழைத்து கொள்ளுமாறு மனமுருக வேண்டுகின்றனர் . ஈசனும் மனமிரங்கி அவர்களையும் அழைத்து கொள்கிறார் .
No comments:
Post a Comment