மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி , மாளிகை சூழ
பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள்
என்னார் அமுதை எங்கள் கோவை என்று கொல் எய்துவதே
இதுவே அவர் எழுதிய முதல் திருவிசைப்பா .
பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள்
என்னார் அமுதை எங்கள் கோவை என்று கொல் எய்துவதே
இதுவே அவர் எழுதிய முதல் திருவிசைப்பா .