Thursday, 28 May 2015

kachchur

முதுவாய்   ஓரி கதற  முதுகாட்டெரி  கொண்டாடல்  முயல்வானே
மதுவார்  கொன்றை புதுவீசூடும் மலையான்  மகள்  தன்  மணவாளா 
   கதுவாய்  தலையிற்  பலி  நீ  கொள கண்டால்  அடியார்  கவலாரே 
   அதுவே  ஆமாறிதுவோ  கச்சூர்  ஆலக்கோயில்  அம்மானே |
   சுந்தரர்  பரிவாங்களுடன்  திருக்கச்சூர்  அடைந்த  போது  பசி  மிகுதியால்  களைத்திருந்தனர் . அவர்கள்  பசியை  போக்க  ஈசன்  அந்தணர்  உருவில்  வந்து  அங்குள்ள  வீடுகளில்  பிக்ஷை  வாங்கி  அவர்களுக்கு  அன்னமிட்டு  மறைந்து  போனார் . வந்தது  ஈசன்  என்பதை  உணர்ந்த  சுந்தரர்  மெய்  சிலிர்த்து  பாடிய  பாடலே  இந்த  பாடல் .       

No comments:

Post a Comment