Wednesday, 23 September 2015

cont1

மாளிகைதேவர்  ஒரு நாள்  குளித்துவிட்டு  பூஜா  திரவியங்களை  கையில்  ஏந்திக்கொண்டு  கோவிலை  நோக்கி  சென்றார் . அப்போது  ஒரு  சவ  ஊர்வலம்  எதிரே  வரக்கண்டார் . பூஜை  பொருள்கள்  அசுத்தமாகி  விட  கூடாதென்று  அவற்றை  ஆகாயத்தை  நோக்கி  தூக்கி  எறிந்து   அவைகளை  அங்கேயே  இருக்க  செய்தார் .பிறகு  இறந்தவரை  எழுந்து  இடுகாடு  வரை  நடந்து  போக  ஆணை  இட்டார் .  அவர்  சென்றதும்  பூஜை  திரவியங்களை  மறுபடி  வரசெய்து  கோவில்  அடைந்தார்  என்று  கூறப்படுகிறது . அவர்  தன்  யோக  சக்தியால்  பல  அபூர்வ  சாதனைகள்  புரிந்துள்ளார் .

No comments:

Post a Comment