Thursday, 29 October 2015

kandarathithar

  1. 195 முதல்  204 வரை  உள்ள  பாடல்களை  பாடியவர்    சோழ  அரச  குடும்பத்தை  சேர்ந்த  கண்டிராதித்தர்  ஆவர் . அவர்  சோழ  மன்னன்  பராந்தக  சோழனின்  மகனாவார் . பராந்தக  சோழன்  தில்லையில்  பொற்கூரை  வேய்ந்த  சோழன்  என  புகழ்  பெற்றவன் . தில்லை  அம்பலவாணனிடம்  மிக்க  பக்தி  கொண்டவர்கள் . கண்டராதித்தர்  950 முதல்  957 வரை  சோழ  நாட்டை  ஆண்டார் . அவர்  அரசனாக  இருந்தாலும்  அவர்  மனம்  ஈசனை  நாடியே   சென்றது . மூவர்  தேவாரத்தில்  மிக்க  நாட்டமுடையவராக  திகழ்ந்தார் . ஈசன் மீது  பாக்கள்  நிறைய  புனைந்தார் . அநேக  ஆலையங்களையும்  கட்டினார் .  அவர்  சைவ  வைஷ்ணவ  பேதம்  பாராமல்  சமமாக  பாவித்தார் . ஒரு  வைஷ்ணவ  கோவிலையும்  நிர்மாணித்தார் .  957 க்கு  பிறகு  அவர்  அரசை  துறந்து  தல  யாத்திரை  புறப்பட்டு  விட்டார் . அவர்  மனைவி  செம்பியன்  மாதேவியும்  சிறந்த  சிவ பக்தை . நிறைய  நற்பணிகளை  மேற்கொண்டு  அரசருக்கு  உறுதுணையாக  இருந்தார் .  கண்டராதித்தர்  பாடிய  முதல்  பாடல் ,




No comments:

Post a Comment