- 195 முதல் 204 வரை உள்ள பாடல்களை பாடியவர் சோழ அரச குடும்பத்தை சேர்ந்த கண்டிராதித்தர் ஆவர் . அவர் சோழ மன்னன் பராந்தக சோழனின் மகனாவார் . பராந்தக சோழன் தில்லையில் பொற்கூரை வேய்ந்த சோழன் என புகழ் பெற்றவன் . தில்லை அம்பலவாணனிடம் மிக்க பக்தி கொண்டவர்கள் . கண்டராதித்தர் 950 முதல் 957 வரை சோழ நாட்டை ஆண்டார் . அவர் அரசனாக இருந்தாலும் அவர் மனம் ஈசனை நாடியே சென்றது . மூவர் தேவாரத்தில் மிக்க நாட்டமுடையவராக திகழ்ந்தார் . ஈசன் மீது பாக்கள் நிறைய புனைந்தார் . அநேக ஆலையங்களையும் கட்டினார் . அவர் சைவ வைஷ்ணவ பேதம் பாராமல் சமமாக பாவித்தார் . ஒரு வைஷ்ணவ கோவிலையும் நிர்மாணித்தார் . 957 க்கு பிறகு அவர் அரசை துறந்து தல யாத்திரை புறப்பட்டு விட்டார் . அவர் மனைவி செம்பியன் மாதேவியும் சிறந்த சிவ பக்தை . நிறைய நற்பணிகளை மேற்கொண்டு அரசருக்கு உறுதுணையாக இருந்தார் . கண்டராதித்தர் பாடிய முதல் பாடல் ,
Thursday, 29 October 2015
kandarathithar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment