அடுத்த 3 திருமுறைகள் சம்பந்தரால் அப்பர் என்று பணியன்புடன் அழைக்கப்பட்டவரும் வீரட்டானத்துறை ஈசனால் நாவுக்கரசர் என்று பெயர் சுட்டப்பட்டவருமான அப்பர் பெருமானால் பாடப்பட்டவை . அவருடைய இயற்பெயர் மருண்னீக்கியர் . அவர் சிறந்த சிவ பக்தர்கள்
குடும்பத்தில் பிறந்தவர் . அவருடைய தமக்கையார் திலகவதி அம்மையார் சிறந்த சிவத்தொ ண்டர் . மருள்நீக்கியார் சிறுவனாக இருக்கும் போது திலகவதிக்கு அவ்வூர் சேனை தலைவருடன் திருமணம் நிச்சயமானது . ஆனால் துரதிஷ்டவசமாக அவர் திருமணத்திற்கு முன்பே போரில் உயிர்துறந்தார் .
குடும்பத்தில் பிறந்தவர் . அவருடைய தமக்கையார் திலகவதி அம்மையார் சிறந்த சிவத்தொ ண்டர் . மருள்நீக்கியார் சிறுவனாக இருக்கும் போது திலகவதிக்கு அவ்வூர் சேனை தலைவருடன் திருமணம் நிச்சயமானது . ஆனால் துரதிஷ்டவசமாக அவர் திருமணத்திற்கு முன்பே போரில் உயிர்துறந்தார் .