Monday, 28 December 2015

திருமந்திரம்   எனும்  அரிய  நூல்  சிவபெருமான்  தம்  திருவாக்கால்   உலகம்  உய்ய  அளித்த  9 ஆகமங்களை  மக்களுக்கு   புரியும்  வகையில்    திருமூலரால்  தமிழில்  எழுதப்பட்டது .ஒவ்வொரு  பாடலும்  அவரால்  ஒரு  வருட  த்யானத்திற்கு  பின்  எழுதப்பட்டதாக  கூறப்படுகிறது.    

No comments:

Post a Comment