Thursday, 7 May 2015

ஏயர்கோன்  கலிகாமர்  சுந்தரர்  பெருமையை  உணர்கிறார் . இருவரும்  சிறந்த  நண்பர்கள்  ஆகின்றனர் .இவ்வாறு   சுந்தரர்  தம்மை  வெறுப்பவரையும்  ஈசன் அருளால்  தோழராக்கி  கொள்கிறார் சுந்தரர்   வரலாற்றை  படிக்கும்போது  இன்று  சிவாலயங்களில்  63 நாயன்மார் களாக  கொலுவிருக்கும்  பக்தர்களில்  6 நாயன்மார்களையும்  அறிகிறோம் .அவர்கள்  சுந்தரரின்  பெ ற்றொர்கள்  சடையனார்  மற்றும்  இசைஞானியார் , அவரை  வளர்த்த  தந்தையான  நரசிங்க  முனையரையர் ,விறன்மிண்ட  நாயனார்   மேலும்  ஏயர்கோன்  கலிக்காம  நாயனார்  மேலும்  சேரமானார்  பெருமான்    ஆ வர்கள் .

No comments:

Post a Comment