ஏயர்கோன் கலிகாமர் சுந்தரர் பெருமையை உணர்கிறார் . இருவரும் சிறந்த நண்பர்கள் ஆகின்றனர் .இவ்வாறு சுந்தரர் தம்மை வெறுப்பவரையும் ஈசன் அருளால் தோழராக்கி கொள்கிறார் சுந்தரர் வரலாற்றை படிக்கும்போது இன்று சிவாலயங்களில் 63 நாயன்மார் களாக கொலுவிருக்கும் பக்தர்களில் 6 நாயன்மார்களையும் அறிகிறோம் .அவர்கள் சுந்தரரின் பெ ற்றொர்கள் சடையனார் மற்றும் இசைஞானியார் , அவரை வளர்த்த தந்தையான நரசிங்க முனையரையர் ,விறன்மிண்ட நாயனார் மேலும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மேலும் சேரமானார் பெருமான் ஆ வர்கள் .
No comments:
Post a Comment