Tuesday, 5 May 2015

yeyarkon

ஏயர்கோன் கலிகாமன்   எனும்  மற்றொரு  சிறந்த  சிவதொண்டர்  திர்புன்கூர் எனும் இடத்தில்  வாழ்ந்து   வந்தார் . அவரும் அவர்  மனைவியும்  சிவபெருமானிடத்தில்  பெரும்  பக்தி  கொண்டவர்கள் . சுந்தரருக்காக  ஈசன்  திருவாரூர்  வீதியில்  நடந்து  பரவையார்  வீட்டிற்கு  தூது  சென்றதை  கேள்வியுற்று  பெரும்  அதிர்ச்சி  அடைந்தனர் . சுந்தரர்  மீது  அளவு  கடந்த  ஆத்திரம்  அடைந்தனர் . ஈசன்  மீதும்  கோபம்  கொண்டனர்   

No comments:

Post a Comment