Monday, 13 April 2015

sngiliyar

சநகிலியா ருடன்  சிறிது காலம்   வாழ்ந்த  சுந்தரர்  திருவாரூர்  ஈசனை  காணாமல்  இனியும்  இருப்பது  சாத்தியம்  இல்லை  எனும்  நிலையை  அடைகிறார் .ஒரு  நாள்  இரவு  சங்கிலியாரிடம்  சொல்லிக்கொள்ளாமல்  வீட்டை  விட்டு  வெளியேறுகிறார் . காலையில்  எழுந்த  சங்கிலி நாச்சியார்  சுந்தரரை  காணாமல்  தடுமாறுகிறார்  .பிறகு  எல்லாம்  ஈசன்  செயல்  என்று  தன்னை  தானே  தேற்றிக்கொண்டு  தன்  மலர்  கைங்கர்ய  சேவையை  தொடர்கிறார் .

No comments:

Post a Comment