Friday, 13 March 2015

sundarar2 cont.

சுந்தரர் 3 படிக்குமுன்  இந்த  பகுதியை  படிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன் . எழுதியது  கை  தவறுதலால்  அழிந்துவிட்டது . மன்னிக்கவும் .
 சுந்தரரின்  அழகை  கண்டு  திருமுனைப்பாடி அரசன்  நரசிங்க முனையரையன்  சுந்தரரை  தானே  வளர்க்கிறான் . அரண்மனையில்  வளர்ந்தாலும்  சுந்தரர்  தன குல தர்மம்  மறக்காமல்  வேத  பாடங்களையும்  கற்று  தேர்ந்தான் . அவனுக்கு  தக்க  வயது  வந்தபோது  பெரியோர்கள்  சுந்தரருக்கு  திருமணம்  செய்ய  ஏற்பாடுகள்  செய்தனர் . திருமண  சடங்குகள்  நடக்கையில்  அங்கு  ஒரு முதியவர்  தோன்றி  ஒரு  ஓலையை  காண்பித்து  சுந்தரர்  குடும் பத்தவர்  3தலைமுறையாக  தம்  குடும்பத்திற்கு  அடிமை  என்று  சொல்லி  திருமணத்தை  நிறுத்த  ஆணை  இடுகிறார் . பெரும்  கோபம்  கொண்ட  சுந்தரர்  அந்த  ஓலையை  கிழித்து  எறிந்து  அந்தணர்களை  அடிமை  படுத்த இயலாது  என்று  பித்தன்  பேயன்  என்று   பலவாறு  ஏசுகிறார்    

2 comments:

  1. It is all very short and crisp. Very useful for beginners

    ReplyDelete
  2. It is all very short and crisp. Very useful for beginners

    ReplyDelete