இப்பொழுது திவ்யப்ரபந்தம் கிடைத்த வரலாறு காண்போ ம் . இவை நாலாயிரம் பாக்கள் கொண்டது . இவை பன்னிரண்டு ஆழ்வார்களால் பாட பெற்றவை . எல்லோரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல .மிக சிறப்பு பெற்ற நம்மாழ்வார் 3000 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்தவர் . பெரும் ஞாநி . இவர் பிறந்த உடனேயே ஒரு கோவில் புளியமரத்தின் பொந்தில் தவழ்ந்து சென்று த்யா ன த்தில் அமர்ந்தார் , அவர் அப்படி அமர்ந்த இடம் ஆழ்வார்திருனகரி ஆகும்