திருஅதிகை அப்பர் அடிகள் பிறந்து வாழ்ந்த இடம் .ஆதலால் சுந்தரர் அந்த மண்ணில் கால் வைக்க கூசி ஊர் வெளியே ஒரு சத்திரத்தில் உறங்குகிறார் . இதை அறிந்த ஈசன் சுந்தரரை காண தான் சென்று இந்த நாடகமாடுகிறார் . சுந்தரரின் பக்தி அத்தனை உயர்வானது . ஆலால சுந்தரர் கைலையில் ஈசனுடன் இருந்தபோது பாற்கடலில் எழுந்த விஷத்தை இவர் ஏந்தி ஈசனிடம் ஒப்படைத்ததால் இவருக்கு ஆலால சுந்தரர் எனும் பெயர் வழங்கலாயிற்று . இதன் காரணாமாக ஈசனுக்கு அவர் மீது அத்தனை வாஞ்சை .
No comments:
Post a Comment