Sunday, 22 March 2015

thiruathikai

திருஅதிகை  அப்பர்  அடிகள்  பிறந்து  வாழ்ந்த  இடம்  .ஆதலால்  சுந்தரர்  அந்த  மண்ணில்  கால்  வைக்க  கூசி  ஊர்  வெளியே  ஒரு  சத்திரத்தில்  உறங்குகிறார் . இதை அறிந்த  ஈசன்  சுந்தரரை  காண  தான்  சென்று  இந்த  நாடகமாடுகிறார் . சுந்தரரின்  பக்தி  அத்தனை  உயர்வானது . ஆலால  சுந்தரர்  கைலையில்  ஈசனுடன்  இருந்தபோது   பாற்கடலில்  எழுந்த  விஷத்தை  இவர்  ஏந்தி  ஈசனிடம்  ஒப்படைத்ததால்  இவருக்கு  ஆலால  சுந்தரர்  எனும்  பெயர்  வழங்கலாயிற்று . இதன்  காரணாமாக  ஈசனுக்கு  அவர்  மீது  அத்தனை  வாஞ்சை .

No comments:

Post a Comment