Thursday, 3 December 2015

moolan

இப்போது  திருமூலராக  புதுப்பிறவி  எடுக்கும்  மூலனை  பற்றி  காண்போம் . சாத்தனூர்  கிராமத்தை  சேர்ந்த  மூலன்  ஒரு  அபூர்வ மான  மனிதன் . அன்பும்  மனிதநேயமும்  மிகுந்தவன் . அங்குள்ள  எல்லா  பசுக்களையும்  மேய்த்து  பாதுகாப்பவன் . அவன் பால்  ஐந்து  அறிவு  கொண்ட  அந்த  ஜீவன்கள்  காட்டும்  நன்றியும்  அன்பும்  யாரையும்  வியக்க  வைக்கும் . அவ்வூர்  மக்கள்  அவனிடம்  தங்கள்  பசுக்களை  ஒப்படைத்து  விட்டு  கவலையற்று  இருந்தனர் . அவனும்  அவன்  மனைவியும்  அவைகளை  தங்கள்  குழந்தைகளைப்போல்  பாதுகாத்து  வந்தனர் .

No comments:

Post a Comment