Wednesday, 22 July 2015

punitha payanam

மாணிக்கவாசகர்  தம் புனித  பயணம்  தொடங்கி  திருப்பெருந்துறை ,உத்திரகோசமங்கை .திருவாரூர் ,திருவிடைமருதூர் ,சீர்காழி ,திரு  அண்ணாமலை  என்று  எல்லா  தலங்களையும்  தரிசித்து  தேனினிய  திருவாசகங்கள்  பாடிக்கொண்டே  தில்லையை  அடைகிறார் . அங்கு  தில்லை  கூத்தனிடம்  மனம்  பறிகொடுத்து  அங்கேயே  ஒரு  மடம்  நிறுவி   அதிலேயே  தங்கி  விடுகிறார் .

No comments:

Post a Comment