Friday, 1 May 2015

seramaanaar2

சிறிது  காலம்  சென்றபின்  சுந்தரர்  சேரமானாரை  காணும்   ஆவலுடன்  சேரநாடு  செல்கிறார் .அங்கு  சில காலம்  தங்கியபின்  கைலாயம்  நினைவு  வர  அங்கு  செல்ல  அவர் மனம்  மிக ஆவல  கொள்கிறது .அவர் திருவஞ்சை களம்  சென்று  ஈசனிடம்  தன்  ஆவலை  பாடுகிறார் . ஈசன் அறியாதது  உண்டா ?

No comments:

Post a Comment